வியாழன், 31 அக்டோபர், 2019

புத்தரின் பொன்மொழிகள் #6


ஒருமுறை செய்த பாவத்தை மீண்டும் செய்யாத விதத்தில் மனதை நெறிப்படுத்திக் கொள்ளுங்கள்.- கௌதம புத்தர்



வாழ்வின் நிலையாமையை சிந்திக்கத் தொடங்கி விட்டால்,
 கர்வம் காணாமல் போய் விடும்.- கௌதம புத்தர்



தீயவர்களோடு நேசம் செய்யாதே, அற்பர்களோடு இணங்காதே. நேர்மையுள்ள நல்லவர்களோடு நட்புக்கொள். மேன்மக்களோடு சேர்ந்து பழகு.
- கௌதம புத்தர்



சமுதாய வாழ்க்கையில் நேர்மை முக்கியம், நேர்மையுடன் கடமையாற்றினால் வெற்றி நிச்சயம். 
- கௌதம புத்தர்



குழம்பின் சுவையினை அகப்பை அறிய முடியாதது போல, 
தமது வாழ்நாள் முழுவதும் அறிஞர்களோடு பழகினாலும், 
ஒரு மூடன் அறத்தின் இயல்புகளை அறிய மாட்டான்.
- கௌதம புத்தர்



ஒருவனுக்கு அவனேதான் தலைவனாக இருக்க முடியும். வேறு ஒருவன் அவனுக்குத் தலைவனாக இருக்க முடியாது. தன்னைத் தானே அடக்கி கட்டுப்படுத்தத் தெரிந்த மனிதனே பெறுதற்கரிய தலைமையைப் பெற முடியும். - கௌதம புத்தர்



ஒருவன் என்ன செயல் செய்கிறானோ, அதுவாகவே அவன் ஆகிவிடுகிறான். ஆதலால், ஒவ்வொருவனும் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்கிறான். ஆகவே, நம் செயல்களிலிருந்து நாம் தப்பிக்க முடியாது."
- கௌதம புத்தர்



அறிஞன் விழிப்படைந்து தன் வாழ்வில் கருத்துடனும் ஒழுக்கத்துடனும் வாழ்ந்து, வெள்ளத்தால் சேதம் அடையாத ஒரு தீவைப்போல தன்னைப் பலப்படுத்திக்கொள்கிறான்.- கௌதம புத்தர்



நம் எண்ணங்கள் யாவும், யாருக்கும் எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. எல்லாருக்கும் நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும். - கௌதம புத்தர்






நம் எண்ணங்கள் யாவும், யாருக்கும் எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. எல்லாருக்கும் நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும். - கௌதம புத்தர்

அறிஞன் விழிப்படைந்து தன் வாழ்வில் கருத்துடனும் ஒழுக்கத்துடனும் வாழ்ந்து, வெள்ளத்தால் சேதம் அடையாத ஒரு தீவைப்போல தன்னைப் பலப்படுத்திக்கொள்கிறான்.- கௌதம புத்தர்

ஒருவன் என்ன செயல் செய்கிறானோ, அதுவாகவே அவன் ஆகிவிடுகிறான். ஆதலால், ஒவ்வொருவனும் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்கிறான். ஆகவே, நம் செயல்களிலிருந்து நாம் தப்பிக்க முடியாது."- கௌதம புத்தர்

ஒருவனுக்கு அவனேதான் தலைவனாக இருக்க முடியும். வேறு ஒருவன் அவனுக்குத் தலைவனாக இருக்க முடியாது. தன்னைத் தானே அடக்கி கட்டுப்படுத்தத் தெரிந்த மனிதனே பெறுதற்கரிய தலைமையைப் பெற முடியும். - கௌதம புத்தர்

குழம்பின் சுவையினை அகப்பை அறிய முடியாதது போல, தமது வாழ்நாள் முழுவதும் அறிஞர்களோடு பழகினாலும், ஒரு மூடன் அறத்தின் இயல்புகளை அறிய மாட்டான்- கௌதம புத்தர்

சமுதாய வாழ்க்கையில் நேர்மை முக்கியம், நேர்மையுடன் கடமையாற்றினால் வெற்றி நிச்சயம். - கௌதம புத்தர்

தீயவர்களோடு நேசம் செய்யாதே, அற்பர்களோடு இணங்காதே. நேர்மையுள்ள நல்லவர்களோடு நட்புக்கொள். மேன்மக்களோடு சேர்ந்து பழகு.- கௌதம புத்தர்

வாழ்வின் நிலையாமையை சிந்திக்கத் தொடங்கி விட்டால், கர்வம் காணாமல் போய் விடும்.- கௌதம புத்தர்

ஒருமுறை செய்த பாவத்தை மீண்டும் செய்யாத விதத்தில் மனதை நெறிப்படுத்திக் கொள்ளுங்கள்.- கௌதம புத்தர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#விடாமுயற்சி கோட்ஸ்,#சிந்தனை தத்துவங்கள்,#வெற்றியின் தத்துவங்கள்,
#வாழ்க்கை தத்துவம்,#தத்துவங்கள் இமேஜ்,#தத்துவங்கள் தமிழில்,#தமிழ் தத்துவங்கள்,#தத்துவங்கள் image,
#தத்துவங்கள் தமிழ்,#thathuvangal இன் tamil,#thathuvangal, #thathuvangal images in tamil, #thathuvangal tamil images, thathuvangal tamil SMS, thathuvabgal tamil, #tamil thathuvangal wallpapers,#tamil thathuvangal WhatsApp status, #tamil thathuvangal free download, #tamil thathuvangal, #tamil thathuvangal hd imges, whatsapp ponmoligal, தமிழ் பொன்மொழிகள்