புதன், 12 பிப்ரவரி, 2020

சார்லி சாப்ளின் பொன்மொழிகள் #1



உன் மனம் வலிக்கும் பொது சிரி,
 பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை!
 -சார்லி சாப்ளின்


போலிக்குதான் பரிசும் பாராட்டும் உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே.
 -சார்லி சாப்ளின்



ஆசைப்படுவதை மறந்து விடு, 
ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே. 
-சார்லி சாப்ளின்



நான் புரட்சியாளன் இல்லை, 
ஆனால் மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன். 
-சார்லி சாப்ளின்



கண்ணாடி தான் எனது சிறந்த நண்பன், 
ஏனெனில் நான் அழும்போது ஒரு போதும் அது சிரித்ததில்லை. 
-சார்லி சாப்ளின்



வாழ்க்கை   வெகு தொலைவில் இருந்து பார்க்கும்போது மகிழ்ச்சிகரமானது. அருகில் இருந்து பார்க்கும் போது மிகவும் துயரமானது.
-சார்லி சாப்ளின்
 


சில பெற்றோர்களின்   அன்புதான் பல குழந்தைகளின் ஒளி பொருந்திய எதிர்காலத்தை இருளடைய செய்கிறது.
-சார்லி சாப்ளின்



என் பிரச்சனைகளை என் உதடுகள் அறிவதே இல்லை. 
அவை என்றும் சிரித்துக்கொண்டே இருக்கும்.
 -சார்லி சாப்ளின்



நகைசுவை என்பது தனக்காக மட்டும் இல்லாமல்,
 பிறருக்காகவும் இருக்க வேண்டும்.
 -சார்லி சாப்ளின்



வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் சரி எளிதாக எடுத்து கொள்.
அப்பொழுதான் வெற்றி அடைய முடியும்.
 -சார்லி சாப்ளின்




பணம் பணம் என்று மனிதர்கள் உலகத்தில் ஓடி உழைக்கிறார்கள்.ஆனால் நிம்மதியயை தொலைத்து விடுகிறார்கள்.
-சார்லி சாப்ளின்



உன் மனம் வலிக்கும் பொது சிரி, பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை! -சார்லி சாப்ளின் போலிக்குதான் பரிசும் பாராட்டும் உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே. -சார்லி சாப்ளின் ஆசைப்படுவதை மறந்து விடு, ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே. -சார்லி சாப்ளின் நான் புரட்சியாளன் இல்லை, ஆனால் மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன். -சார்லி சாப்ளின் கண்ணாடி தான் எனது சிறந்த நண்பன், ஏனெனில் நான் அழும்போது ஒரு போதும் அது சிரித்ததில்லை. -சார்லி சாப்ளின் வாழ்க்கை   வெகு தொலைவில் இருந்து பார்க்கும்போது மகிழ்ச்சிகரமானது. அருகில் இருந்து பார்க்கும் போது மிகவும் துயரமானது. -சார்லி சாப்ளின் சில பெற்றோர்களின்   அன்புதான் பல குழந்தைகளின் ஒளி பொருந்திய எதிர்காலத்தை இருளடைய செய்கிறது.-சார்லி சாப்ளின் என் பிரச்சனைகளை என் உதடுகள் அறிவதே இல்லை. அவை என்றும் சிரித்துக்கொண்டே இருக்கும். -சார்லி சாப்ளின் நகைசுவை என்பது தனக்காக மட்டும் இல்லாமல் பிறருக்காகவும் இருக்க வேண்டும். -சார்லி சாப்ளின் வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் சரி எளிதாக எடுத்து கொள்.அப்பொழுதான் வெற்றி அடைய முடியும். -சார்லி சாப்ளின் பணம் பணம் என்று மனிதர்கள் உலகத்தில் ஓடி உழைக்கிறார்கள்.ஆனால் நிம்மதியயை தொலைத்து விடுகிறார்கள். -சார்லி சாப்ளின் #சார்லி சாப்ளின் பொன்மொழிகள், #சரி சப்ளின் கோட்ஸ் இன் தமிழ், #சார்லி #சாப்ளின் இன் தமிழ், #Charlie Chaplin quotes in Tamil,
#tamil quotes, #tamil quotes status, #tamil quotes for whatsapp status,
#whatsapp status quotes,#whatsapp status videos,#tamil quotes images,
#quotes in tamil, #tamil quotes about life, #tamil quotes about love,#tamil quotes for life

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#விடாமுயற்சி கோட்ஸ்,#சிந்தனை தத்துவங்கள்,#வெற்றியின் தத்துவங்கள்,
#வாழ்க்கை தத்துவம்,#தத்துவங்கள் இமேஜ்,#தத்துவங்கள் தமிழில்,#தமிழ் தத்துவங்கள்,#தத்துவங்கள் image,
#தத்துவங்கள் தமிழ்,#thathuvangal இன் tamil,#thathuvangal, #thathuvangal images in tamil, #thathuvangal tamil images, thathuvangal tamil SMS, thathuvabgal tamil, #tamil thathuvangal wallpapers,#tamil thathuvangal WhatsApp status, #tamil thathuvangal free download, #tamil thathuvangal, #tamil thathuvangal hd imges, whatsapp ponmoligal, தமிழ் பொன்மொழிகள்